Followers

வியாழன், 27 ஏப்ரல், 2023

இனியவை நாற்பது பற்றிய தகவல்கள்

 

இனியவை நாற்பது:- 


💥 ஆசிரியர் குறிப்பு:-


💥 நூலின் ஆசிரியர் -பூதஞ்சேந்தனார்.

ஊர்-மதுரை.

தந்தை-மதுரை தமிழாசிரியர். காலம்-கி.பி.இரண்டாம் நூற்றாண்டு.


💥பாடல்கள்-40 பாடல்கள் 


💥பாவகை-வெண்பா 


💥இந்நூல் இனிமை பயப்பனவற்றை 40 பாடல்களில் கூறுவதால் இனியவை நாற்பது என பெயர் பெற்றது. 


💥இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன. 


💥பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.


💥இனியவை நாற்பது பாடல்களின் இறுதி சொல் இனிது அல்லது இனிதே என்று முடியு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...