நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது)
நூல் பெயர்கள் - நூல் ஆசிரியர்கள்
1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - இராபர்ட் கால்டுவெல்
2. மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் - மணவை முஸ்தபா
3. தமிழ்நடை கையேடு, மாணவர்களுக்கான தமிழ் - என் சொக்கன்
4. அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்
5. தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்
6. தண்ணீர் தேசம் - வைரமுத்து
7. வாய்க்கால் மீன்கள் - வே. இறையன்பு
8. மழைக்காலமும் குயிலோசையும் - மா.கிருஷ்ணன்
9. தமிழர் நாகரிகமும் பண்பாடும் - அ. தட்சிணாமூர்த்தி
10. தமிழக வரலாறு மற்றும் தமிழக பண்பாடு - மா.இராசமாணிக்கம்
11. தமிழகச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் - கா. ரத்தினம்
12. தொல்லியல் நோக்கில் சங்ககாலம் - கா.ராஜன்
13. தமிழர் சால்பு - சு.வித்யானந்தன்
14. அக்னிச் சிறகுகள் - அப்துல் கலாம்
15. மின் மினி - ஆயிஷா நடராஜன்
16. ஏன் எதற்கு எப்படி - சுஜாதா
17. ஓய்ந்திருக்கலாகாது - கல்விச் சிறுகதைகள்
18. முதல் ஆசிரியர் - சிங்கிஸ் ஐத்மாத்தவ்
19. கரும்பலகை யுத்தம் - மலாலா
20. நட்புக் காலம் - கவிஞர் அறிவுமதி
21. திருக்குறள் கதைகள் - கிருபானந்த வாரியார்
22. கையா உலகே ஒரு உயிர் - ஜேம்ஸ் வல்லாக்
23. ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா
24. தமிழ் பழமொழிகள் - கி.வா. ஜகந்நாதன்
25. இருட்டு எனக்கு பிடிக்கும் - ச. தமிழ்ச்செல்வன்
26. பெரியாரின் சிந்தனைகள் - வே. ஆனைமுத்து
27. அஞ்சல் தலைகளின் கதை - எஸ்.பி. சட்டர்ஜி
28. தங்கைக்கு - மு.வரதராஜன்
29. தம்பிக்கு - அண்ணா
30. சிற்பியின் மகள் - பூவண்ணன்
32. நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் - முனைவர். சேதுமணி மணியன்
33. தவறின்றித் தமிழ் எழுதுவோம் - நன்னன்
34. பச்சை நிழல் - உதய சங்கர்
35. குயில் பாட்டு - பாரதியார்
36. அதோ அந்த பறவை போல - ச. முகமது அலி
37. உலகின் மிகச்சிறிய தவளை - எஸ்.இராமகிருஷ்ணன்
38. திருக்குறள் தெளிவுரை - வ.உ.சி
39. சிறுவர் நாடோடி கதைகள் - கி.இராஜநாராயணன்
40. ஆறாம் திணை - கு.சிவராமன்
41. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் - நீலமணி
42. அன்றாட வாழ்வில் அறிவியல் - ச. தமிழ் செல்வன்
43. காலம் - ஸ்டீபன் ஹாக்கிங்
44. சிறந்த சிறுகதைகள் பதிமூன்று - வல்லிக்கண்ணன்
45. குட்டி இளவரசன் - வே.ஸ்ரீராம்
46. ஆசிரியரின் டைரி - எம்.பி. அகிலா
47. தேன் மழை - சுரதா
48. திருக்குறள் நீதி இலக்கியம் - க.த. திருநாவுக்கரசு
49. நாட்டார் கலைகள் - அகா. பெருமாள்
50. என் கதை - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
51. வேருக்கு நீர் - இராஜம் கிருஷ்ணன்
52. நாற்காலிக்காரர்- ந. முத்துச்சாமி
53. அறமும் அரசியலும் - மு. வரதராஜனார்
54. அபி கதைகள் - அபி
56. யானை சவாரி - பாவண்ணன்
57. கல்மரம் - திலகவதி
58. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலா - ந. முருகேச பாண்டியன்
59. நாடற்றவன் - அ. முத்துலிங்கம்
60. நல்ல தமிழ் எழுத வேண்டுமா - அ.கி. பரந்தாமனார்
61. உயிர்த்தெழும் காலத்துக்காக - சு.வில்வரத்தினம்
62. இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்
63. பனைமரமே பனைமரமே - ஆ. சுப்ரமணியன்
64. யானைகள் அழியும் பேருயிர் - ச. முகமது அலி
65. பறவை உலகம் - சலீம் அலி
66. சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தனம் - ஆர். பாலகிருஷ்ணன்
67. காவடி சிந்து - அண்ணாமலையார்
68. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
69. எழுத்து இதழ் தொகுப்பு - கி.அ. சச்சிதானந்தன்
70. அக்னிச் சிறகுகள் - அப்துல்கலாம்
71. அறிவியல் தமிழ் - வா.செ. குழந்தைசாமி
72. கணிணியை மிஞ்சம் மனித மூளை - கா.விசயரத்தினம்
73. மறைக்கப்பட்ட இந்தியா - எஸ். இராமகிருஷ்ணன்
74. சிவானந்த நடனம் - ஆனந்த குமாரசுவாமி
75. தஞ்சை பெருவுடையார் கோவில், இராசராசேச்சுரம் - பால சுப்ரமணியன்
76. என் வாழ்க்கை என் கையில் - ஞானி
77. மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர் - ஆர்.கே.வி. கோபால கிருஷ்ணன் (தமிழில் அய்யாசாமி)
78. மனைவியின் கடிதம் - இரவீந்திரநாத் தாகூர் (த.நா. குமாரசுவாமி தமிழ்)
79. ஒவ்வொரு புல்லையம் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்
81. பாரதியின் கடிதங்கள் - இரா.இ பத்மநாபன்
82. இலக்கண உலகில் புதிய பார்வை - டாக்டர். பொற்கோ
83. தமிழ் அழகியல் - தி.சு.நடராஜன்
84. காட்டு வாத்து - ந. பிச்சமூர்த்தி
85. நெல்லூரி அரிசி - அகிலன்
86. சுவரொட்டிகள் - ந. முத்துசாமி
87. பத்துப்பாட்டு ஆராய்ச்சி - ந.ராச மாணிக்கனார்
88. இயற்கைக்கு திரும்பும் பாதை - மசானா ஃபுகோகா
89. சுற்றுச்சூழல் கல்வி - ப. ரவி
90. கருப்பு மலர்கள் - நா. காமராஜன்
91. வானம் வசப்படும் - பிரபஞ்சன்
92. கம்பர் யார்? - வ.சுப. மாணிக்கம்
93. சக்கரவர்த்தி திருமகன் - இராஜாஜி
94. வயிறுகள் - பூமணி (சி.தொ)
95. சிறை - அனுராதா ரமணன்
96. புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
97. நீங்களும் கவி பாடலாம் - கி.வ. ஜகநாதன்
98. படைப்பு கலை - மு. சுந்தர முத்து
99. துறைமுகம் - சுரதா
100. கவிஞராக - அ.கி.பரந்தாமனார்
101.இதுவரை - சி.மணி
102. ஒரு குட்டித் தீவின் வரைபடம் - தோப்பில் முகமது மீரான்
103. ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோக மித்திரன்
104. சென்னைப் பட்டணம் - இராமச்சந்திர வைத்தியநாத்
105. இராமலிங்க அடிகள் வரலாறு - ஊரன் அடிகள்
106. எனது சுயசரிதை - சிவாஜி கனேசன்
107. மெய்ப்பாடு - தமிழன்னை
108. காப்பியத் தமிழ் - இரா. காசிராஜன்
109. உலகத் திரைப்பட வரலாறு - அஜயன் பாலா
110. உலக சினிமா பேசும் படங்கள் - செழியன்
111. சினிமா இரசனை - அம்ஷன் குமார்
112. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்
113. தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் - செந்தீ நடராஜன்
114. முச்சந்தி இலக்கியம் - கல்வெட்டுகள் சொல்லும் கோவில் கதைகள்
116. வெள்ளை இருட்டு - இன்குலாப்
117. முள்ளும மலரும் - உமா சந்திரன்
118. தமிழர் வளர்த்த அழகுகதைகள் - மயிலை சீனி. வேங்கடசாமி
119. மாறுபட்டுச் சிந்திக்கலாமா - சி.பி.கே. சாலமன்
120. ஏழு பெரு வள்ளல்கள் - கி.வ.ஜகநாதன்
121. இயேசு காவியம் - கண்ணதாசன்
122. இரட்சணிய யாத்திரிகம் - புலவர் சுந்தர ராசன்
123. கோபல்ல புரத்து கிராமம் - கி. ராஜநாராயணன்
124. பால்வீதி - அப்துல் ரகுமான்
125. வீரபாண்டிய கட்டபொம்மன் - அரு. ராமநாதன்
பதிலளிநீக்குhttps://www.youtube.com/c/MASTERSESSION