(எங்கள் தமிழ்)
1. ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
2. குறி – குறிக்ககோள்
3. பொருள் – செல்வம், நற்செயல்
4. அறம் – நற்செயல்
5. விரதம் – நோன்பு
6. பொழிகிற – தருகின்ற
7. அருள் – இரக்கம்
8. அச்சம் – பயம்
9. போக்கி – நீ க்கி
(ஒன்றல்ல இரண்டல்ல)
10. ஒப்புமை – இணை
11. அற்புதம் – விந்தை
12. முகில் – மேகம்
13. உபகாரி – வள்ளல்
14. சொல்ல – கூற
15. தென்றல் – தெற்கிலிருந்து வீசும் காற்று
16. கவி – கவிஞன் (அல்லது) புலவன்
17. அருள் – இரக்கம்
(காடு)
18. ஈன்று – பெற்று
19. கொம்பு – கிளை
20. அதிமதுரம் – மிகுந்த சுவை
21. களித்திட – மகிழ்ந்திட
22. நச்சரவம் – விடமுள்ள பாம்பு
23. விடுதி – தங்கும் இடம்
24. தீபம் – ஒளி
(அப்படிகய நிற்கட்டும் அந்த மரம்)
25. பரவசம் – மகிழ்ச்சிபெருக்கு
26. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்
27. தாண்டி – கடந்து
28. பழந்தின்னி – பழம் உண்ணும்
29. பரவி – விரவி
30. வடகோடி – வட எல்லை
(புலி தங்கிய குகை)
31. சிற்றில் – சிறு வீடு
32. கல் அளை – கற்குகை
33. யாண்டு – எங்கே
34. ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
35. குடில் – வீடு
(பாஞ்சை வளம்)
36. சூரன் – வீரன்
37. பொக்கிஷம் – செல்வம்
38. சாஸ்தி – மிகுதி
39. விஸ்தோரம் – பெரும்பரப்பு
40. வாரணம் – யானை
41. பரி – குதிரை
42. சிங்காரம் – அழகு
43. கமுகு – பாக்கு
(கலங்கரை விளக்கம்)
44. மதலை – தூண்
45. நெகிழி – தீச்சுடர்
46. அழுவம் – கடல்
47. சென்னி – உச்சி
48. உரவுநீ ர் – பெரும்நீர்ப்பரப்பு
49. கரையும் – அழைக்கும்
50. வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது. திண்மையாக (வலிமையாக) சாந்து பூசப்பட்ட மாடம்
(கவின்மிகு கப்பல்)
51. உரு – அழகு
52. வங்கூழ் – காற்று
53. வங்கம் – கப்பல்
54. கோடு உயர் – கரை உயர்ந்த
55. போழ – பிளக்க
56. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
57. எல் – பகல்
58. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்
(இன்பத்தமிழ்க் கல்வி)
59. எத்தனிக்கும் – முயலும்
60. வேற்பு – மலை
61. கழனி – வயல்
62. நிகர் – சமம்
63. பரிதி – கதிரவன்
64. அன்னதோர் – அப்படி ஒரு
65. கார்முகில் – மழைமேகம்
66. துயின்றிருந்தார்- உறங்கியிருந்தார்
67. கவி – கவிதை, பாடல்
68. சித்திரம் – ஓவியம்
69. நிகர் – சமம், போல
70. இன்னல் – துன்பம்
71. ஆவி – உயிர்
(அழியாச் செல்வம்)
72. வைப்புழி – பொருள் சேமித்து வைக்குமிடம்
73. கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
74. வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
75. விச்சை – கல்வி
(ஒரு வேண்டுககோள்)
76. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
77. நெடி – நாற்றம்
78. மழலை – குழந்தை
79. வனப்பு – அழகு
80. பூரிப்பு – மகிழ்ச்சி
81. மேனி – உடல்
(கீரைப்பாத்தியும் குதிரையும்)
82. வண்கீரை – வளமான கீரை
83. பரி – குதிரை
84. முட்டப்போய் – முழுதாகச் சென்று
85. கால் – வைய்க்கால், குதிரையின் கால்
86. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப்பாத்தி கட்டுதல்). எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்.
(விருந்தோம்பல்)
87. மாரி – மழை
88. மடமகள் – இளமகள்
89. வறந்திருந்த – வறண்டிருந்த
90. நல்கினாள் – கொடுத்தாள்
91. புகவா – உணவாக
92. முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை)
(வயலும் வாழ்வும்)
93. குழி – நில அளவைப்பெயர்
94. சீலை – புடவை
95. சாண் – நீட்டல் அளவைப்பெயர்
96. மடை – வயலுக்கு நீர் வரும் வழி
97. மணி – முற்றிய நெல்
98. கழலுதல் – உதிர்தல்
99. சும்மோடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்
(புதுமை விளக்கு)
100.வையம் – உலகம்
101. வெய்ய – வெப்பக்கதிர் வீசும்
102. சுடர் ஆழியோன் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
103. இடர் ஆழி – துன்பக்கடல்
104. சொல்மாலை – பாமாலை
105. தகளி – அகல்விளக்கு
106. ஞானம் – அறிவு
107. ஆர்வம் – விருப்பம்
108. சுடர் – ஒளி
109. நாரணன் – திருமால்
(அறம் என்னும் கதிர்)
110. வித்து – விதை
111. ஈன – பெற
112. நிலன் – நிலம்
113. களை – வேண்டாத செடி
114. பைங்கூழ் – பசுமையான பயிர்
115. வன்சொல் – கடுஞ்சொல்
(மழைப்பொழிவு)
116. சாந்தம் – அமைதி
117. பேதங்கள் – வேறுபாடுகள்
118. இரக்கம் – கருணை
119. மகத்துவம் – சிறப்பு
120. தாரணி – உலகம்
121. தத்துவம் – உண்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக